தமிழ்நாட்டில் போதை பொருட்கள் அதிகமாக புழக்கத்தில் உள்ளதாகவும், அதற்கு காரணம் திமுக அரசு தான் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக கூட்டணி தொடர்பாக தலைமை தான் முடிவு செய்யும் என கூறினார்.