Also Watch
Read this
By: Web Team

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்த வாழ்வாங்கி பகுதியில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. வேனின் முன்பக்க கண்ணாடி உடைந்ததில் ஓட்டுநர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் என 4 பேர் காயமடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved