news-tamil-logo

3/18/2026, 5:51:49 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆந்திராவில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு எதிரொலி.. தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு வரத்து சரிவு
tv

Also Watch

tv

Read this

ஆந்திராவில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு எதிரொலி.. தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு வரத்து சரிவு

கிருஷ்ணகிரி

Posted on: Mar 26, 2025 05:58 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
65a

ஆந்திராவில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு எதிரொலியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்படும் தக்காளி, பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆந்திராவில் மழை வெள்ள பாதிப்பால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, தமிழகத்துக்கு வரத்து குறைந்துள்ளது.

இதனால் வியாபாரிகள் கிருஷ்ணகிரிக்கு படையெடுப்பதால், தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

0 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் ஒரு கிலோ தக்காளி அனைத்து செலவுகளையும் சேர்த்து 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

600 முதல் 1000 ரூபாய் வரை விற்பனையான 25 கிலோ எடையிலான ஒரு பெட்டி தக்காளி 1,600 முதல் 1,800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
1 hr 4 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved