news-tamil-logo

3/16/2026, 9:26:29 AM

news-tamil-logo
more
Home districtnews பால்வாடி அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்.. இடிக்கப்பட்ட விநாயகர் கோவிலை கட்டித் தர கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

பால்வாடி அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்.. இடிக்கப்பட்ட விநாயகர் கோவிலை கட்டித் தர கோரிக்கை

இடிக்கப்பட்ட விநாயகர் கோவிலை கட்டித் தர கோரிக்கை

Posted on: Feb 26, 2025 08:33 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே இடிக்கப்பட்ட விநாயகர் கோவிலை கட்டித் தரக் கோரி,

பால்வாடி அமைக்கும் பணிகளை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெருங்களத்தூர் சதானந்தபுரம் - நெடுங்குன்றம் சாலை விரிவாக்கம் செய்தபோது விநாயகர் கோவில் இடிக்கப்பட்ட நிலையில்,

காலி இடத்தில் கோவில் கட்டித் தர பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், பால்வாடி கட்டுவதற்காக பணிகள் தொடங்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசைக் கண்டித்து என்டிஏ கூட்டணி ஆர்ப்பாட்டம்

0
1 min agoshare
eps announcementbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved