உடலுக்கு குளிர்ச்சியும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததுமான கோரப்பாயின் மூலப்பொருட்கள் விலை உயர்வால் நலிவடைந்து வரும் கோரப்பாய் உற்பத்தி. பாய்களை அரசே கொள்முதல் செய்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்ய வேண்டுமென உற்பத்தியாளர்கள் கோரிக்கை.