Also Watch
Read this
Posted on: Mar 21, 2025 05:07 AM
By: Srini Vasan

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மலை கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அருநூத்துமலை கிராமத்தில் உள்ள வெள்ளை பிள்ளையார் மற்றும் பெருமாள் கோவில் திருவிழாவில்,
கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பக்தர்களை காளைகள் தாண்டிச் சென்ற நிலையில்,
500-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலை சுற்றி வந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved