Also Watch
Read this
Posted on: Mar 01, 2025 02:25 AM
By: Srini Vasan

காரைக்காலில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு திருநள்ளாறு கோயிலில் கலைஞர்களின் பரதநாட்டிய நிறைவு நாள் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
தமிழகம், புதுச்சேரி மட்டுமல்லாமல் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்த பரதநாட்டிய கலைஞர்கள்,
தங்களது நேரத்தியான நடனத்தால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved