Also Watch
Read this
Posted on: Mar 29, 2025 02:19 PM
By: Srini Vasan

விருதுநகர் மாவட்டம் கோவிந்தநல்லூர் கிராமத்தில் 3 மாதங்களாக செயல்படாமல் இருந்த பட்டாசு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved