news-tamil-logo

3/19/2026, 11:23:30 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாணவர்களின் புத்தகங்கள் தீயில் எரிந்து சேதம்.. வகுப்பறையில் இருந்த புத்தகங்கள் சேதமடைந்ததால் அதிர்ச்சி
tv

Also Watch

tv

Read this

மாணவர்களின் புத்தகங்கள் தீயில் எரிந்து சேதம்.. வகுப்பறையில் இருந்த புத்தகங்கள் சேதமடைந்ததால் அதிர்ச்சி

வடக்கு வாகைகுளம், திருநெல்வேலி

Posted on: Nov 04, 2024 12:36 PM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்த மாணவர்களின் புத்தகங்கள் எரிந்து சேதமடைந்தன.

அரசு உதவி பெறும் ST. PAUL'S பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், வகுப்பறையில் இருந்த மாணவர்களின் புத்தகங்கள் தீயில் எரிந்திருந்தன.

இதனை கண்டு அதிர்சியடைந்த தலைமை ஆசிரியர் ஞான ராஜ் மானூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

இந்நிலையில், யாரேனும் தீயிட்டு எரித்தனரா அல்லது பட்டாசு வெடிக்கும் போது தீப்பொறி பட்டு புத்தகங்கள் எரிந்தனவா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
7 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved