news-tamil-logo

3/18/2026, 5:49:51 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நீர்நிலைகளை ஆக்கிரமித்த ஸ்பின்னிங் மில் கட்டடங்கள்... பாசனத்திற்கு தண்ணீர் கிடைப்பதில்லை என விவசாயிகள் புகார்
tv

Also Watch

tv

Read this

நீர்நிலைகளை ஆக்கிரமித்த ஸ்பின்னிங் மில் கட்டடங்கள்... பாசனத்திற்கு தண்ணீர் கிடைப்பதில்லை என விவசாயிகள் புகார்

பள்ளிப்பாளையம், நாமக்கல்

Posted on: Apr 18, 2025 07:48 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
51

நாமக்கலில் நீர் நிலை ஓடை பகுதிகளை ஆக்கிரமித்த பிரபல தனியார் ஸ்பின்னிங் மில்லின் கட்டடங்கள் மற்றும் சுற்று சுவரை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

ஓடை பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மற்றும் ஊர்மக்கள் புகார் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
1 hr 2 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved