news-tamil-logo

3/16/2026, 6:22:10 PM

news-tamil-logo
more
Home districtnews சட்டப்பேரவை பொது கணக்குக் குழு கூட்டத்துக்கு வராத எஸ்.பி.. சரமாரியாக கேள்வி எழுப்பிய தலைவர், உறுப்பினரால் பரபரப்பு
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

சட்டப்பேரவை பொது கணக்குக் குழு கூட்டத்துக்கு வராத எஸ்.பி.. சரமாரியாக கேள்வி எழுப்பிய தலைவர், உறுப்பினரால் பரபரப்பு

காஞ்சிபுரம்

Posted on: Feb 22, 2025 07:40 AM

2

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
42

சட்டப்பேரவை பொது கணக்குக் குழு கூட்டத்துக்கு மாவட்ட எஸ்.பி. வராதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் ஆய்வு செய்த பிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு எஸ்.பி. சண்முகம் வராததால், குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகையும், அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
1 hr 59 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved