news-tamil-logo

3/15/2026, 9:02:26 AM

news-tamil-logo
more
Home districtnews மகன், மகளை வெட்டிக் கொன்ற கொடூரன்! தந்தை வெறிச்செயல்
tv

Also Watch

tv

Read this

மகன், மகளை வெட்டிக் கொன்ற கொடூரன்! தந்தை வெறிச்செயல்

மகன், மகளை வெட்டிக் கொன்ற கொடூரன்! தந்தை வெறிச்செயல்

Posted on: Feb 19, 2025 05:10 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
01

சேலம் மாவட்டம் ஆத்தூரில் 5 வயது மகனையும், 13 வயது மகளையும் வெட்டி கொன்ற கொடூரன்,

கணவன், மனைவி பிரிந்து வாழும் நிலையில் வெறிச்செயல்,

வீடு புகுந்து மனைவி மற்றும் 2 மகள்கள் ஒரு மகனை வெட்டிய அசோக்குமார்,

5 வயது மகன் அருண்குமார், 13 வயது மகள் வித்யாதாரணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலி,

அசோக்குமாரின் மனைவி மற்றும் 8 வயது மகள்கள் மருத்துவமனையில் அனுமதி.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 8 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved