Also Watch
Read this
Posted on: Nov 13, 2025 01:35 PM
By: Web Team

முதலமைச்சர் குடும்பத்தினரை இணையத்தில் அவதூறு பரப்பிய புரட்சித் தமிழர் மக்கள் கழக நிறுவனத் தலைவரை போலீஸார் கைது செய்தனர். நாகை மாவட்டம் விழுந்தமாவடி தென்பாதி ஊராட்சியை சேர்ந்த ஆனந்தராஜ், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எம்.பி. கனிமொழி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved