news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரதம் முடிவு
tv

Also Watch

tv

Read this

தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரதம் முடிவு

அம்பத்தூர், சென்னை

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை, அம்பத்தூரில் 57 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த, மண்டலம் 5 மற்றும் 6-ஐ சேர்ந்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் முடிவு
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்ற அமைச்சர் சேகர்பாபுவின் உறுதியை ஏற்று போராட்டத்தை முடித்துக் கொண்டனர்
2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இருந்த பணி நிலைமையிலேயே மீண்டும் பணி வழங்கக் கோரி போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள்
வரும் 30ஆம் தேதிக்குள் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்ததை அடுத்து தொழிலாளர்கள் மகிழ்ச்சி

இதையும் பாருங்கள் - விஜய்க்காக உள்ளே சென்ற Special மீல்ஸ்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
4 hrs 53 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved