Also Watch
Read this
By: Web Team

தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகள் மற்றும் அதிவேக எஞ்சின் படகு ஆகியவற்றை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மீன்வர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரி நடைபெற்ற போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved