கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை இரண்டு நாட்கள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.