news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்
tv

Also Watch

tv

Read this

சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமநாதபுரம், ராமேஸ்வரம்

Posted on: Mar 26, 2026 02:14 PM

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Fisherman arrest

கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் :

இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்ததாக கூறி, சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் ஏப்ரல் 9-ம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்களை நெடுந்தீவு அருகே கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, இராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Link
பழனி பங்குனி உத்திர விழா கொடியேற்றம்

பழனி பங்குனி உத்திர விழா கொடியேற்றம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பொன்ராஜ் மீது DGP ஆபீசில் விஜய் பரபரப்பு புகார்

1
1 hr 35 mins agoshare
Sengottaynbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved