Also Watch
Read this
By: Manigandan Raja

செவிலியர்களுக்கு செவிசாய்த்த அரசு, தூய்மை பணியாளர்களை மட்டும் புறக்கணிப்பது ஏன் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் கேள்வி எழுப்பினர். நீதி கேட்டு கோட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற தூய்மை பணியாளர்களை போலீஸார் கைது செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற ஆவின் நுழைவாயில் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved