news-tamil-logo

3/19/2026, 3:01:52 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் செய்தியாளர் சந்திப்பு.. இலங்கையில் நடக்க உள்ள அதிபர் தேர்தல்
tv

Also Watch

tv

Read this

ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் செய்தியாளர் சந்திப்பு.. இலங்கையில் நடக்க உள்ள அதிபர் தேர்தல்

அரியநேந்திரனுக்கு ஆதரவு

Posted on: Sep 11, 2024 11:28 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றம்

இலங்கையில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் தமிழர் ஒருவர் நிற்பது தொடர்பாக சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில், ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அப்போது அதிபர் பதவிக்கு தமிழர்களின் பிரதிநிதியாக போட்டியிடும் அரியநேந்திரனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அவர்கள் கூறினர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
10 hrs 14 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved