மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சத்திரப்பட்டி காவல் நிலையத்தை சூறையாடிய பிரபாகரன்.இளைஞர் தலை துண்டித்து கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி பிரபாகரன்.பிரபாகரனை பிடிக்க சென்ற போது அவர் வீட்டில் இல்லாததால் அவரது தந்தையிடம் விசாரணை.தனது வீட்டிற்கு போலீஸ் வந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் காவல் நிலையத்தை சூறையாடிய பிரபாகரன்.மதுபோதையில் கூட்டாளிகளுடன் சென்று காவல் நிலையம் சூறை - வாக்கி டாக்கிகள் உடைப்பு.