நெல்லை மாவட்டம் பணகுடியில் குளத்தில் அனுமதியின்றி மண் அள்ளிய திமுக கவுன்சிலரின் கணவரை போலீசார் தேடிவருகின்றனர். பணகுடி பேரூராட்சியின் 13வது வார்டு கவுன்சிலர் மரிய சிமோனா டிஜு என்பவரின் கணவர் சுதாகர் ரமேஷ், செங்கல் சூளைக்கு அனுமதியின்றி மண் அள்ளியதாக கூறப்படுகிறது.