Also Watch
Read this
By: Web Team

காரைக்காலில் உள்ள பொய்யாதமூர்த்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. வரும் 29-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில், கோயில் முழுவதும் வண்ண, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved