news-tamil-logo

3/16/2026, 1:35:27 PM

news-tamil-logo
more
Home districtnews என்.பி.எல். தனியார் விடுதியில் போலீஸார் திடீர் சோதனை... பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 10 பேர் கைது
tv

Also Watch

tv

Read this

என்.பி.எல். தனியார் விடுதியில் போலீஸார் திடீர் சோதனை... பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 10 பேர் கைது

பவானி - ஈரோடு

Posted on: Apr 15, 2025 09:24 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

ஈரோடு மாவட்டம் பவானியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 5 பெண்கள், விடுதி மேலாளர் உட்பட 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பவானி கூடுதுறை சாலையில் உள்ள என்.பி.எல். என்கிற தனியார் விடுதியில் போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டபோது,

அந்த விடுதியில் உள்ள 5 அறைகளில் இருந்த 5 ஜோடிகளை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட வந்தது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒருவர் கூட வரவில்லை - முதல் நாளே ஷாக்

0
4 mins agoshare
PDYbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved