Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பந்தரகுட்டையில் புதிதாகக் கட்டப்பட்ட திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் திரளானோர் சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி, 14 கிராமங்கள் சார்பில் 18 நாட்கள் மாகாபாரத கதை படிக்கப்பட்டு, இரவு கட்டைக்கூத்து நடைபெற்றது.
நிறைவு நாளன்று கர்ண மோட்சமும், துரியோதனன் படுகளமும் நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved