Also Watch
Read this
By: Web Team

நெல்லை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜகுபர் உசேன் என்ற நபர் 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் எழுந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved