news-tamil-logo

3/23/2026, 3:37:16 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீடுகளை சூறையாடிய மர்ம நபர்கள்.. நடவடிக்கை எடுக்க கோரி விசிகவினர் சாலை மறியல்
tv

Also Watch

tv

Read this

வீடுகளை சூறையாடிய மர்ம நபர்கள்.. நடவடிக்கை எடுக்க கோரி விசிகவினர் சாலை மறியல்

கொடைக்கானல், திண்டுக்கல்

Posted on: May 03, 2025 02:19 PM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கொடைக்கானல், திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வீடுகளை சூறையாடிய மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பிரகாசபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மர்ம நபர்கள், வீடுகளை அடித்து உடைத்து சூறையாடினர். இதனைக் கண்டித்து நடைபெற்ற திடீர் சாலை மறியலால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திரைப்படத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடிக்கிறார்?

0
0 min agoshare
Deepika padukone








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved