Also Watch
Read this
Posted on: Apr 21, 2025 06:39 AM
By: Srini Vasan

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரையில் படகில் தூங்கி கொண்டிருந்த சங்கு குளி மீனவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதே பகுதியில் நேற்றும் ஒரு கொலை நடந்த நிலையில், இன்று மற்றொரு கொலையால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved