பெரம்பலூர் மாவட்டம், கைகளத்தூரில் வெட்டி கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தேவேந்திரன் என்பவருடன் ஏற்பட்ட தகராறில் போலீசாரால் பேச்சுவார்த்தைக்கு அழைத்து செல்லப்பட்ட மணிகண்டன் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.