news-tamil-logo

3/19/2026, 4:23:48 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நாகநாதசுவாமி கோவிலில் மகா சிவராத்திரி.. 1,008 சங்குகளில் புனித நீர் நிரப்பி அபிஷேகம்.. சங்காபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
tv

Also Watch

tv

Read this

நாகநாதசுவாமி கோவிலில் மகா சிவராத்திரி.. 1,008 சங்குகளில் புனித நீர் நிரப்பி அபிஷேகம்.. சங்காபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

நாகநாதசுவாமி கோவிலில் மகா சிவராத்திரி

Posted on: Feb 27, 2025 02:45 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நவக்கிரக ஸ்தலங்களில் ராகு பகவானுக்கு,

உரிய ஸ்தலமான திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருநாகேஸ்வரத்தில் உள்ள சிவாலயத்தில் சிவராத்திரி அன்று ராகு பகவான் சிவனை வழிபட்டு அருள் பெற்றார் என்ற வரலாறு உள்ளது.

இந்நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரத்து 8 சங்குகளில் புனித நீர் நிறப்பப்பட்டு,

சிறப்பு யாகங்களுக்கு பின்னர் நாகநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
11 hrs 36 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved