திருப்புவனம் அருகே மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் விசாரணையின் போது பலியான சம்பவம்.காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித் பலியான சம்பவத்தால் அதிர்ச்சி - சீமான்.காவலர்களை பணியிடை நீக்கம் செய்தது மட்டும் போதாது, கொலை வழக்கு பதிவு செய்ய சீமான் கோரிக்கை.அஜித் குமார் மரணத்திற்கு காரணமாக 6 காவலர்களை கைது செய்யாதது ஏன்? -சீமான்.காவலர்களை பணியிடை நீக்கம் செய்தது மட்டும் போதாது, கொலை வழக்கு பதிவு செய்ய சீமான் கோரிக்கை.சமத்துவம், சமூகநீதி என கூறிவிட்டு, அடிப்படை மனித உரிமையை கூட காக்க முடியாத அரசு - சீமான்.