நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், இரவு குடியிருப்பு பகுதிக்கு அருகே சிறுத்தை ஒன்று உலா வந்த CCTV காட்சி வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர் கதையாகி வரும் நிலையில், அச்சத்தில் உள்ள மக்கள், சிறுத்தைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.