Also Watch
Read this
Posted on: Dec 05, 2024 07:00 AM
By: Srini Vasan

பழனி முருகன் கோவிலில் ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான சிலை பாதுகாப்பு குழுவினர், நவபாஷாண சிலையை திடீரென ஆய்வு செய்ததால் 3 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
ஐஐடி குழுவினருடன் கோவிலுக்கு வந்த சிலை பாதுகாப்பு குழுவினர், கருவறைக்குள் சென்று நவபாஷாண சிலையின் உறுதித் தன்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved