Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. சிதம்பரம் சுற்று வட்டாரப் பகுதியில் இரவு 8 மணிக்கு தொடங்கிய கனமழை 9 மணி வரை நீடித்தது.
இதனால் ((சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால்)) மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved