news-tamil-logo

3/18/2026, 5:45:12 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கல்குவாரி நீர்நிலைகளில் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள்.. கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

கல்குவாரி நீர்நிலைகளில் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள்.. கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தண்ணீரில் மிதக்கும் மருத்துவ கழிவுகள்

Posted on: Sep 13, 2024 03:31 PM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHENNAI WASTAGE

சென்னையை அடுத்த குன்றத்துார் அருகே உள்ள கல்குவாரிகளில் உள்ள நீர்நிலைகளில் அதிகளவு குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

சிக்கராயபுரத்தில் உள்ள 25 கல்குவாரி குட்டையில் எப்போதும் தண்ணீர் நிரம்பியே காணப்படுகிறது.

இந்நிலையில், இந்த கல்குவாரி குட்டைகளில் நெகிழி கழிவுகள், உணவுப் கழிவுகள் மட்டுமின்றி மருத்துவ கழிவையும் மர்மநபர்கள் கொட்டியுள்ளனர்.

2016-2017 ஆம் ஆண்டு சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறட்சியான போது சிக்கராயபுரம் கல்குவாரியில்தான் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
57 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved