news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 6 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரம்
tv

Also Watch

tv

Read this

6 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரம்

திருவொற்றியூர், சென்னை

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN TVT CURRENT

6 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட ஆத்திரத்தில் வடசென்னை திருவொற்றியூர் அருகே மக்கள் இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர் கனமழை காரணமாக தியாகராஜபுரம் பகுதியில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு வந்த நிலையில், மின்வாரிய அதிகாரிகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டாலும் அழைப்பை ஏற்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர். மழை நின்ற போதிலும் கூட மின்சாரம் வழங்கப்படவில்லை என கூறி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவே, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல குவிந்த பக்தர்கள்

3
50 mins agoshare
திருவண்ணாமலை கிரிவலம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved