தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வடியாமல் தேங்கி நிற்கும் மழை வெள்ளத்தில் இறங்கி, பெண்கள் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தண்ணீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி தொற்று நோய்கள் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக வேதனை தெரிவித்தனர்.