news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதிமுக ஒன்றிணைவது குறித்து ஈபிஎஸ் தான் முடிவு செய்ய வேண்டும்... இறுதியாக அவரது காலிலேயே விழுந்து விடுகிறோம் - ஒபிஎஸ் ஆதரவாளர்
tv

Also Watch

tv

Read this

அதிமுக ஒன்றிணைவது குறித்து ஈபிஎஸ் தான் முடிவு செய்ய வேண்டும்... இறுதியாக அவரது காலிலேயே விழுந்து விடுகிறோம் - ஒபிஎஸ் ஆதரவாளர்

கருக்குப்பேட்டை, காஞ்சிபுரம்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Edappadi Palanisamy

அதிமுக ஒன்றிணைவது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், எவ்வளவோ போராடி விட்டோம்.

இறுதியாக அவரது காலிலேயே விழுந்து விடுகிறோம் என்றும் ஒபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக உரிமை மீட்பு குழுவின் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளருமான ரஞ்சித் குமார் என்பவர் தெரிவித்தார்.

ஒபிஎஸ் அணி, செப்டம்பர் 4 ஆம் தேதி மதுரையில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக காஞ்சிபுரத்தில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய ரஞ்சித் குமார், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி உயிரோடு இருக்கும் வரை அதிமுக ஒன்றிணையாது என தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போன வருஷம் புரளியை கிளப்பி விட்டுட்டாங்க! இந்த வருஷம் பரவாயில்லை!

0
13 mins agoshare
திண்டுக்கல் தர்பூசணி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved