Also Watch
Read this
By: Web Team

காரைக்கால் அருகே 40 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற எல்லையம்மன் கோயில் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த எல்லையம்மன் கோயிலில் கடந்த 1976-ம் ஆண்டுக்கு பின் தேரோட்டம் நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved