புதுச்சேரியில் உள்ள தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி, ஏசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, ஏராளமான கிறிஸ்தவர்கள் ஏசுவின் பாடலை பாடியபடி ஊர்வலமாக பேராலயத்திற்கு சென்றனர்.