மதுரையில், கணவரை இழந்து வறுமையில் வாடிய பெண், குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை,ஜீவகுமாரி என்பவர் தானும் விஷம் குடித்துவிட்டு தனது மகன், மகளுக்கும் விஷம் கொடுத்த கொடுமை,ஜீவக்குமாரியும், மகள் தனலட்சுமியும் உயிரிழந்த நிலையில், சிறுவனுக்கு சிகிச்சை,கீரைத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை.