Also Watch
Read this
By: Web Team

சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நாய்கள் சுற்றித்திரிவதால் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர்.
வளாகத்தில் சுற்றித்திரிந்த நாய்கள், அவசர சிகிச்சை பிரிவு வார்டுகள் வரையிலும் சுற்றித்திரிவதாக நோயாளிகள் குற்றம்சாட்டினர்.
இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நோயாளிகள் வேதனையடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved