news-tamil-logo

3/18/2026, 10:02:55 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்.. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்.. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்செந்தூர், தூத்துக்குடி

Posted on: Sep 29, 2024 01:50 PM

40

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
58

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாலையிலே நடைதிறக்கப்பட்டு உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் கால பூஜைகள் நடைபெற்றது.

இந்நிலையில் காலை முதலே கடலில் புனிதநீராடிய பக்தர்கள் 6 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
5 hrs 15 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved