news-tamil-logo

3/18/2026, 8:16:40 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புயலால் பாதித்த மக்களுக்கு ட்ரோன் மூலம் பொருட்கள் வழங்கல்.. மக்களுக்கு பால் உள்ளிட்ட பொருட்களை வழங்கிய போலீஸார்
tv

Also Watch

tv

Read this

புயலால் பாதித்த மக்களுக்கு ட்ரோன் மூலம் பொருட்கள் வழங்கல்.. மக்களுக்கு பால் உள்ளிட்ட பொருட்களை வழங்கிய போலீஸார்

மாரங்கியூர், விழுப்புரம்

Posted on: Dec 05, 2024 10:55 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
55

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளில்லா விமானம் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

மாரங்கியூர் கிராமத்திற்கு செல்லும் சாலை மழையால் துண்டிக்கப்பட்டது.

இதனால் வெளியில் வரமுடியாமல் தவித்து வந்த மக்களுக்கு பால் உள்ளிட்ட பொருட்கள் ட்ரோன் மூலம் காவல்துறையினர் வழங்கினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
3 hrs 29 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved