news-tamil-logo

3/18/2026, 10:19:21 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மகளிர் முன்னேற்றத்திற்கான கணினி மற்றும் தையல் பயிற்சி.. சென்னை மாநகர மேயர் பிரியா தொடங்கி வைத்து பார்வை
tv

Also Watch

tv

Read this

மகளிர் முன்னேற்றத்திற்கான கணினி மற்றும் தையல் பயிற்சி.. சென்னை மாநகர மேயர் பிரியா தொடங்கி வைத்து பார்வை

கணினி மற்றும் தையல் பயிற்சி

Posted on: Sep 17, 2024 07:58 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MAYOR PRIYA

புரசைவாக்கம் சென்னை நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள சமுதாய கல்லூரியில், மகளிர் முன்னேற்றத்திற்கான தொழில் பயிற்சியான தையல் மற்றும் கணினிப் பயிற்சியினை மேயர் பிரியா தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

இரண்டாம் கட்டமாக ஆழ்வார்பேட்டை சென்னை மேல்நிலைப் பள்ளியில் தொழிற் பயிற்சிக்கான சேர்க்கை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
5 hrs 31 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved