Also Watch
Read this
By: Manigandan Raja

மதுரை மேலமடையில் உள்ள வண்டியூர் கண்மாய் கரையை ஒட்டிய பகுதியில் சுமார் இரண்டரை கோடி செலவில் அமைக்கப்பட்ட நடைபயிற்சி பாதை மற்றும் சிறுவர் பூங்கா முறையான பராமரிப்பின்றி, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சோலார் எல்இடி பல்புகள் திருடப்பட்டு வெறும் கம்பங்கள் மட்டுமே உள்ள நிலையில், விளையாட்டு உபகரணங்களும் உடைந்துள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved