ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு காவேரி கூட்டு குடிநீர் கொண்டு செல்லும் குழாயில் உச்சிப்புளி பகுதியில் திடீரென ஏற்பட்ட உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வெளியாகி உச்சிப்புளி சாலை முழுவதும் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் போல குடிநீர் வீணாக வெளியேறியது. இதனால் சாலை முழுவதும் வெள்ளம் போல பெருக்கெடுத்து நீர் வெளியேறிய நிலையில் இதுகுறித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி அழுகிறது. Related Link சைக்கிள் கடைகாரர் கும்பலுடன் சேர்ந்து தாக்கியதாக புகார்