Also Watch
Read this
By: Web Team

நடப்பாண்டில் 4வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டுவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
24 நான்கு மணி நேரமும் அதிகாரிகள் அணையின் நீர் வரத்து மற்றும் வெளியேற்றம் ஆகியவற்றை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved