news-tamil-logo

3/18/2026, 9:54:30 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஓணம் தொடங்குவதை முன்னிட்டு பூக்கள் அறுவடை தீவிரம்.. மல்லிகை பூக்கள் அறுவடையில் விவசாயிகள் சுறுசுறுப்பு
tv

Also Watch

tv

Read this

ஓணம் தொடங்குவதை முன்னிட்டு பூக்கள் அறுவடை தீவிரம்.. மல்லிகை பூக்கள் அறுவடையில் விவசாயிகள் சுறுசுறுப்பு

பூக்கள் அறுவடையில் விவசாயிகள்

Posted on: Sep 10, 2024 09:07 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
theni district

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பல்லவராயன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், ஓணம் பண்டிகை தொடங்குவதை முன்னிட்டு பூக்கள் அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பல்லவராயன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் மல்லிகை பூக்களை நேரடியாக கேரளாவிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஓணம் பண்டிகை தொடங்குவதை முன்னிட்டு அறுவடை பணிகளில் சுறுசுறுப்பு காட்டி வரும் விவசாயிகள், கடந்தாண்டு போல இந்தாண்டும் கிலோவிற்கு 3500 ரூபாய் வரை பூக்கள் விலை போனால் தங்களுக்கு மகிழ்ச்சி என தெரிவிக்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
5 hrs 7 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved