news-tamil-logo

3/16/2026, 1:06:14 PM

news-tamil-logo
more
Home districtnews உருட்டு கட்டையுடன் சுற்றிய டிரவுசர் கொள்ளையர்
tv

Also Watch

tv

Read this

உருட்டு கட்டையுடன் சுற்றிய டிரவுசர் கொள்ளையர்

ஐந்தரை சவரன் செயின் பறிப்பு

Posted on: Nov 17, 2025 11:44 AM

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
karur

கரூர் மாவட்டம், கூலிநாயக்கனூர் கிராமத்திற்குள் முகமூடி அணிந்து கையில் உருட்டுக் கட்டையுடன், டிரவுசர் கொள்ளையர்கள் சுற்றித் திரியும் சிசிடிவி காட்சி வெளியாகி, கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து டிரவுசர் கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. முகமூடி அணிந்து கையில் உருட்டுக் கட்டையுடன் ஊருக்குள் நுழைந்த டிரவுசன் கொள்ளையர்கள், மாரப்பன் என்பவரது வீட்டிற்குள் புகுந்து, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரது மனைவியின் கழுத்திலிருந்து ஐந்தரை சவரன் செயினை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதையும் பாருங்கள் - பாம்பு போல கடைக்குள் ஊர்ந்து கைவரிசை, திருட்டு சம்பவத்தின் பரபரப்பு சிசிடிவி | Bakery Shop | Theft

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ரஜினிகாந்தை பற்றி ஆதவ் அர்ஜுனா பேச்சு தவறு"

1
12 mins agoshare
Nainar nagendranbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved