Also Watch
Read this
By: Web Team
கோவை மாவட்டம், கரட்டுமேடு... பேச்சு மூச்சின்றி கிடந்த 3 வயது சிறுவன். ஏற்கனவே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள். குழந்தையை பறிகொடுத்த வேதனையில், கதறி துடித்த தாய். அடுத்த சில நிமிடங்களிலேயே வெட்டவெளிச்சமான, தாயின் கபட நாடகம். 10 மாதம் சுமந்து பெற்ற தாயே, மகனுக்கு எமனாக மாறியது ஏன்? உண்மை வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved